சினிமா புதிர், மூணே மூணு கேள்விகள்!

ரொம்ப, ரொம்ப, ரொம்ப ஈ..........ஸி யான புதிர் வேணும்னு கேட்டவுங்களுக்காக இந்த புதிர். டக்குனு சொல்லுங்க பாக்கலாம்:


1) காமெடி குவீன் மனோரமா ஆச்சி தன்னோட சொந்த குரலில் பாடி நடித்த முதல் பாட்டு எது?
2) அது எந்த படம்?
3) மீசிக் டைரக்டரு யாரு?

அவ்ளோதான். இன்னாது? க்ளூவா? ஏகப்பட்ட க்ளூ ஏற்கெனவே கீது வாத்யார்! இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக ஒரு க்ளூ: இந்த புதிரு இன்னாத்துக்கு? விடை: ஒரு வெளம்பரம் தான்.


200 பேருக்கு மேல் க்ளிக்கி தள்ளிவிட்டதால்... முதல் கேள்விக்கு பதில் இதோ:
இப்போ புரீதா ;-)




விடை:

1) வா வாத்யாரே வூட்டாண்ட...
2) பொம்மலாட்டம்
3) வி.குமார்


வர்ட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

3 comments:

ஜாம்பஜார் ஜக்கு said...

மொதல் கேள்விக்கு பதில் மேலே!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

cheena (சீனா) said...

சோவொட பிளாக்கா இது - அய்யொ தெரியாமப் போச்செ

ஜாம்பஜார் ஜக்கு said...

//சோவொட பிளாக்கா இது //

ஆஹா, இது வேறயா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு