அட, எங்க இத்தினி நாளா ஆளையே காணும்?


வணக்கம் வாத்யார்!

பாத்து எத்தினி நாள் ஓடிப் பூட்ச்சு? சொகமா கீறீங்களா? வூட்டாண்ட அல்லாரும் சௌக்கியமா கீறாங்களா? நாட்ல எத்தினி விஷயம் நடந்து பூட்டுது? ஒலகமே கொஞ்சம் பொரண்டு வுளுந்து எழுந்து நின்னாலும் நம்ப தமிழ்மணம் எப்பவும் போல ஸ்டெடியா கீதுன்றது மெய்யாலுமே ஹாப்பியா கீதுப்பா! நீங்க கேக்குறத்துக்கு முன்னால ஒரு தபா நானே கேட்டுகிறேன்:
"அட, எங்க இத்தினி நாளா ஆளையே காணும்?"

எப்பவும் போல அடிக்கடி வூட்டாண்ட வாங்க! என்ன நான் சொல்றது? கரீட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

3 comments:

Anonymous said...

வா வாத்யாரே.

Shivkumar, Chennai said...

A...AHA, welcome back Jaggu. I really missed you :-)

What happened to this story?
http://jambazarjaggu.blogspot.com/2008/05/breaking-news.html


SK, Chennai.

Anonymous said...

Dear Jaggu,

I was a big fan of your blogs last year. I am glad you are back with a Bang!

Anony.