மதியம் ஞாயிறு, மே 18, 2008

கலைஞர், சோ, தினமலர்..!


அட! ரொம்ப நாளாச்சுபா இப்டி பாத்து!

நல்லாருங்க! இத்தப் பாத்தாவது நம்ப பதிவுலக பெரிய மன்ஸங்க‌ கத்துக்கக் கூடாதான்னு அண்ணாத்த கேக்குறாரு. நான் இன்னாத்த சொல்றது, நீங்களே சொல்லுங்க தலீவா...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

9 comments:

Anonymous said...

ஜக்கு அண்ணாத்த, உங்க அழகான‌ போட்டோ தமிழ்மணம் முகப்பில் வர மாட்டேங்குதே ஏன்?

களப்பிரர் - jp said...

சும்மா முப்பத்தி ரெண்டு பக்க புத்தகத்த ( எட்டு பக்கம் சிட்டு குருவி லேகிய விளம்பரம், நாலு பக்கம் மூல நோய்க்கு அறுவை இல்லா மருத்துவ புருடாக்களையும் சேர்த்து ) நூத்தி எழுபத்தி நாலு பிரதி அச்சடிச்சா பத்திரிக்கையாளரா ? நம்ம முதலமைச்சருக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கு... கொடுமைடா சாமி

VIKNESHWARAN ADAKKALAM said...

ஜக்கு சார் வணக்கம்... பதிவின் தலைப்ப பார்த்தா ஏதோ மணிரத்னம் படம் டயலாக் மாறி இருக்கு

Anonymous said...

//நம்ப பதிவுலக பெரிய மன்ஸங்க‌//

;))

Anonymous said...

என்னாதிது, இத்தனி நேரம் ஆகியும் ஒருத்தரும் வந்து இது 'சோ'மாறித்தனம்,பார்பனர்களின் பகல்நேர சதி இப்படியெல்லாம் பின்னூட்டம் போடலா?

//நம்ம முதலமைச்சருக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கு... கொடுமைடா சாமி//

விழாக்களில் குத்துப்பாட்டும் ஆஸ்பத்ரியில் படுக்கவைச்ச குருவி படமும் பார்க்க மட்டும்தான் டைமிருக்குமா என்ன?

Anonymous said...

It it this greatness and respect for human values that differentiate Mr.cho from others. He is a born gentleman

Params

ஜாம்பஜார் ஜக்கு said...

//ஜக்கு அண்ணாத்த, உங்க அழகான‌ போட்டோ தமிழ்மணம் முகப்பில் வர மாட்டேங்குதே ஏன்?//

வாங்க "அண்ணாத்த"! எனக்கும் அதே டவுட்டு தான். ப்ரொஃபைல் போட்டோ தமிழ்மணத்துல ஏன் தெரிய மாட்டேன்னுது? எதுனாச்சும் அயல்நாட்டு சதியா இருக்குமா?(விஷயம் தெரிஞ்ச யாருனாச்சும் கொஞ்சம் சொல்லுங்க தலீவா).

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

களப்பிரர் - jp said...

//விழாக்களில் குத்துப்பாட்டும் ஆஸ்பத்ரியில் படுக்கவைச்ச குருவி படமும் பார்க்க மட்டும்தான் டைமிருக்குமா என்ன? //

அத கூட அவரோட பேரன் தயாரிச்ச படம்.. தமிழ் நாட்டுல அந்த படத்த பார்த்த நூறு இல்ல எரநூறு பேர்ல அவரும் ஒருத்தர்னு விட்டுடலாம் ...ஆனா அவரு சிவாஜி எல்லாம் பார்த்து அந்த படம் ஓட எம்புட்டு கருத்து சொன்னாரு....

Anonymous said...

//தமிழ் நாட்டுல அந்த படத்த பார்த்த நூறு இல்ல எரநூறு பேர்ல அவரும் ஒருத்தர்னு விட்டுடலாம்//

அது! :-)))))))))