QUICK ! இந்த மூணு படங்களுக்கும் என்ன சம்பந்தம்?


வாத்யார், க்ளூ அல்லாம் ஒண்ணும் கெடையாது, டக்குன்னு சொல்லுங்க!






சரி..சரி.. ஒரு சின்ன(?) க்ளூ:


இப்பப் புரீதா?


கரீட்டா பதில் சொன்ன ஸ்ரீனி, துளசி கோபால், வானம்பாடிகள் மூணு பேருக்கும் ஒரு சபாஷ். அதெல்லாம் சரி ஒரு வேளை பூனையக் கேட்டா இப்டி சொல்லுமோ? ஹி..ஹி...





வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



38669

17 comments:

`Prabu said...

Me the first!

`Prabu said...

Me the first?!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

குடும்பம் ஒரு கதம்பம்..,

அகல்விளக்கு said...

மூணுமே பிளாக் அண்ட் வொயிட்டு...

sriram said...

மூணு படங்களிலும் இருப்பவர் ஒருவரே
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

`Prabu said...

மூணுமே நெட்டிலே இருந்து சுட்டது... இன்னா தலிவா?

Zero to Infinity said...

CLUE....GUYS JUST VISIT BELOW WEBSITE TO FIGURE OUT THE RELATION BETWEEN THOSE THREE PHOTOS....

http://www.life.com/archive/gallery/
..
.
.
.
.
APPPPAAAAAA....EXCAPE...ONNAA...IRRUNDA....1410 GALLERIES....I CHECKED...UNABLE TO FIND THE ANSWER.

BETTER LET ME COME AFTER SOME TIME...

மங்குனி அமைச்சர் said...

ஏன்னா சார் எல்லாம் சிரியஸ் ஆவே யோசிகிரிக. இந்த 3 படமும்
ஜாம்பஜார் ஜக்கு ப்ளாக்-ல இருக்கு அதுதான் ஒத்துமை

Anonymous said...

all 3 are doing sentimentally incorrect things..
1. looking at broken mirror
2. getting off wrong side of the bed
3. walking under the ladder

Srini

Anonymous said...

i.e all 3 are doing things that are considered bad luck

-Srini

ஜாம்பஜார் ஜக்கு said...

அனானி (ஸ்ரீனி) வாத்யார்,

சபாஷ்! ரொம்ப கரீட்டு! ஒரு க்ளூ குடுத்து பார்க்கலாம் (மேலே).

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

துளசி கோபால் said...

கெட்ட சகுனம்.

vasu balaji said...

சகுனம் சரியில்ல நைனா:))

ஜாம்பஜார் ஜக்கு said...

கரீட்டா பதில் சொன்ன ஸ்ரீனி, துளசி கோபால், வானம்பாடிகள் மூணு பேருக்கும் ஒரு சபாஷ். அதெல்லாம் சரி ஒரு வேளை பூனையக் கேட்டா இப்டி சொல்லுமோ? (மேலே) ஹி..ஹி...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

//ஒரு வேளை பூனையக் கேட்டா இப்டி சொல்லுமோ?//

:-))))))))))))

Anonymous said...

:-)

Srini

சாமக்கோடங்கி said...

//2. getting off wrong side of the bed//

ஐயையோ.. இது கெட்ட சகுனமா..? எனக்குத் தெரியாதே...

நான் தெனமும் அந்தப் பக்கம் தான் எந்திரிகிறேன்.. இப்ப என்ன பண்றது...
இதுக்கு ப்ராயிச் சித்தமே இல்லியா..?